Tamil Lyrics

Welcome To TamilLyrics Website. Please Login or register into our forum.
Thank You

Join the forum, it's quick and easy

Tamil Lyrics

Welcome To TamilLyrics Website. Please Login or register into our forum.
Thank You

Tamil Lyrics

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


    Dishyum

    Admin
    Admin
    Admin


    Male Number of posts : 840
    Age : 39
    Country : Canada
    points :
    Dishyum Left_bar_bleue100 / 100100 / 100Dishyum Right_bar_bleue

    Reputation : 1
    Registration date : 2007-03-03

    Dishyum Empty Dishyum

    Post  Admin Tue Jul 17, 2007 11:24 am

    Movie : Dishyum
    Cast : Sandya, Jeeva
    Music : Vijay Antony


    NAAN SOLVATHU ELLAM UNMAI
    UNMAI THAVIRA VERU ETHUVUM ILLAI

    BOOMIKU VELICHAM ELLAM
    NEE KAN THIRABATHANAAL
    POOVUKU PANI THULIKAL
    NEE MUGAL KALUVUVATHAAL

    KADALUKU NURAIKAL ELLAM
    NEE PAL THULKUVATHAAL
    KALAIYIL ADITHA MAZHAI
    NEE ENNAI THALUVIYATHAAL

    LINGALIK LINGALIK LINGALEY LINGALEY
    LINGALIK LINGALIK LINGALEY LINGALEY
    LINGALIK LINGALIK LINGALEY LINGALEY
    LINGALIK LINGALIK LINGU LINGU
    LINGALIK LINGALIK LINGALEY LINGALEY
    LINGALIK LINGALIK LINGALEY LINGALEY
    LINGALIK LINGALIK LINGALEY LINGALEY
    LINGALIK LINGALIK LINGU LINGU

    BOOMIKU VELICHAM ELLAM
    NEE KAN THIRABATHANAAL
    POOVUKU PANI THULIKAL
    NEE MUGAL KALUVUVATHAAL

    KADALUKU NURAIKAL ELLAM GOT TO PROOF
    NEE PAL THULKUVATHAAL GOT TO PROOF
    KALAIYIL ADITHA MAZHAI
    NEE ENNAI THALUVIYATHAAL

    OHLEY BA LEY LEY

    NEE VILIYAL VILIYAI PARITHAAI
    UN UYIRINAI ENAKULLAI VITHAITHAAI
    UN AZHAGAI ENAI NEE ADITHAAI
    ORE ATHISAIYA ULAGATHIL ADAITHAAI

    NEE ITHAMAI IDAYAM KADITHAI
    EN IDATHAL SOTTUM ARUVIYIL KULITHAI
    NEE MATHUVAI ENNAIYE KUDITHAI
    INTHA ULAGAI UDAITHIDA THUDITHAI

    KALAM VANTHA PIRAGU OTTIKULLUM SIRAKKU
    VANAM ORU BOOMI 'INI THEVI'ILLE

    OPU KONDAL UYIRKKAL
    KATTI KONDA PARTHAL
    ETTI IRUKKM VANAM ONDUM THOORAM ILLAI

    BOOMIKU VELICHAM ELLAM
    NEE KAN THIRABATHANAAL
    POOVUKU PANI THULIKAL
    NEE MUGAL KALUVUVATHAAL

    AAH AAH
    NEE METHUVAI NADATHAL KADANTHAAL
    EN UNARCHIKAL THEE PUCHI ERIYUM
    HEI NEE TUNIYAI ENAKUL VELUNTHAAL
    EN UYIR PANI KATTIYAKA URAIYUM

    NEE IYABAL ALAITHAL SIRITHAI
    EN ULLAM MANDIVITHU THAVALVUM
    NEE NERUPAI MURAITHAL THAKITHAL
    EN NENJIKULLAI KAPAL ONDRU KAVALUM

    KANKALIL MIMNINI PONAKAI AYMPONY
    MINNALIL KANKALIL PURIYATHAI

    TOTTAVUDAN URUKAM
    OTTIKONDU PALAGAM
    PUTHAM PUTHU MIRAKAM THERIKUTHAE

    KADALUKU NURAIKAL ELLAM GOT TO PROOF
    NEE PAL THULKUVATHAAL GOT TO PROOF
    KALAIYIL ADITHA MAZHAI
    NEE ENNAI THALUVIYATHAAL

    LINGALIK LINGALIK LINGALEY LINGALEY
    LINGALIK LINGALIK LINGALEY LINGALEY
    LINGALIK LINGALIK LINGALEY LINGALEY
    LINGALIK LINGALIK LINGU LINGU
    Admin
    Admin
    Admin


    Male Number of posts : 840
    Age : 39
    Country : Canada
    points :
    Dishyum Left_bar_bleue100 / 100100 / 100Dishyum Right_bar_bleue

    Reputation : 1
    Registration date : 2007-03-03

    Dishyum Empty Re: Dishyum

    Post  Admin Tue Jul 17, 2007 11:24 am

    ---€€€ --- டிஷ்யூம் ---€€€ -
    ------------------------------------

    படம் : டிஷ்யூம்
    நடிகர்:ஜீவா, சந்தியா
    பாடல்: பூ மீது
    பாடியவர்: மால்குடி சுபா
    இசை: விஜய் ஆண்டனி
    இயக்கம்: சசி

    *****************************

    பூ மீது யானை
    பூ வலியே தாங்குமோ?
    தீ மீது வீணை
    போய்'விழுந்தால் பாடுமோ ?

    போ என்று சொன்னால்
    வரும் நினைவும் போகுமோ?
    போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ?

    கண்ணீர் கவிதைகள் இந்த கண்கள் எழுதுதே
    கவிதை வரிகளா எந்தன் கண்ணும் நிரையுதே
    இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே
    உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே

    பூ மீது யானை
    பூ வலியே தாங்குமோ?
    தீ மீது வீணை
    போய்'விழுந்தால் பாடுமோ ?

    [இசை...]

    உடைத்து பார்க்கும் இதயம் உனது
    படைத்து பார்ப்பதை அரியாதே
    குளதில் விழுந்து தெரிக்கும் நிலவு
    நிஜத்தில் உலகதில் உடையாதே
    -----உ-டை-யா-தே-----

    உடைத்து பார்க்கும் இதயம் உனது
    படைத்து பார்ப்பதை அரியாதே
    குளதில் விழுந்து தெரிக்கும் நிலவு
    நிஜத்தில் உலகதில் உடையாதே

    காதல் போலவை நொய்யும் வெள்ளையே
    யாவும் உண்மை தானே
    இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
    கேட்க வில்லை நானே

    பூ மீது யானை
    பூ வலியே தாங்குமோ?
    தீ மீது வீணை
    போய்'விழுந்தால் பாடுமோ ?

    [இசை...]

    விளகும் போது நெருங்கும் காதல்
    அருகில் போனால் விளக்கிடுமோ?
    விளங்கு மாட்டி சிறையில் பூட்டி
    விருப்பும் போல அது வலி தருமோ?

    ஆ-ஆ-ஆ-ஆ-ஆ

    விளகும் போது நெருங்கும் காதல்
    அருகில் போனால் விளக்கிடுமோ?
    விளங்கு மாட்டி சிறையில் பூட்டி
    விருப்பும் போல அது வலி தருமோ?

    வேர வேரன நினைவு போகையில்
    காதல் கொள்தல் பாவம்
    அது சேரும் வரியிலெ யாரும் துணையில்லை
    ஆதி கால சாபம்

    பூ மீது யானை
    பூ வலியே தாங்குமோ?
    தீ மீது வீணை
    போய்'விழுந்தால் பாடுமோ ?

    போ என்று சொன்னால்
    வரும் நினைவும் போகுமோ?
    போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ?

    கண்ணீர் கவிதைகள் இந்த கண்கள் எழுதுதே
    கவிதை வரிகளால் எந்தன் கண்ணும் நிரையுதே
    இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே
    உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே

    பூ மீது யானை
    பூ வலியே தாங்குமோ?
    தீ மீது வீணை
    போய்'விழுந்த பாடுமோ ?--
    -----பா-டு-மோ----- ?

    இந்த பாடல் என் இனிய நண்பர்...rtslokiக்கு.
    Admin
    Admin
    Admin


    Male Number of posts : 840
    Age : 39
    Country : Canada
    points :
    Dishyum Left_bar_bleue100 / 100100 / 100Dishyum Right_bar_bleue

    Reputation : 1
    Registration date : 2007-03-03

    Dishyum Empty Re: Dishyum

    Post  Admin Tue Jul 17, 2007 11:25 am

    நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே!
    நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
    கட்டிப்போட்டுக் காதல் செய்கிறாய் - முதுகில்
    கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
    காதல்தானே! இது காதல்தானே
    உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்
    நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
    எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
    இன்னும் பூமுகம் மறக்கவில்லை

    (நெஞ்சாங்கூட்டில்......)

    ஏ......விண்ணைத் துடைக்கின்ற முகிலை
    வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை
    என்னைத்தேடி மண்ணில் வரவழைத்து
    உன்னைக் காதலிப்பதாய் உரைத்தேன்
    இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும்
    காதல் உரைத்து முடித்தேன்
    உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
    இன்னும் சொல்லவில்லையே.... இல்லையே
    லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க
    ஒத்த சொல்லும் சிக்கவில்லை எதனாலே
    பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிவிட்டு
    பட்டினியாய்க் கிடப்பாளே அதுபோலே...

    (நெஞ்சாங் கூட்டில்........)

    ஏ....... சின்னச் சின்னச் செல்லக் குறும்பும்
    சீனிச்சிரிப்பும் என்னைச் சீரழிக்குதே
    விறுவிறுவென வளரும் பழம் எந்தன்
    விரதங்களை வெல்லுதே
    உன்னைக் கரம் பற்றி இழுத்து
    வளை உடைத்து காதல் சொல்லிடச் சொல்லுதே
    வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து
    என்னைக் குத்திக்குத்தியே கொல்லுதே
    காதல் எந்தன் வீதி வழி கையை வீசி வந்த பின்னும்
    கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே
    பிப்ரவரி மாதத்துக்கு நாள் ஒன்று கூடி வர
    ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே...

    (நெஞ்சாங் கூட்டில்........)

    Sponsored content


    Dishyum Empty Re: Dishyum

    Post  Sponsored content


      Current date/time is Sun May 19, 2024 12:57 pm